உள்நாடு

ஊரடங்கு சட்டத்தினை நீடிக்க இதுவரையில் தீர்மானமில்லை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை நாளை காலை 6 மணிக்குப் பின்னர் நீடிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

அறிவித்தபடி ஊரடங்கு சட்டம் நாளை காலை தளர்த்தப்படும் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 165 பேர் கைது

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி அநுர

editor

Aeroflot விமான விவகாரம் : விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை