உள்நாடு

நாளையும் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (04) நாடளாவிய ரீதியில் 6 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, A முதல் L வரையிலான பிரிவுகளில் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 5 மணி நேரமும், மாலை 06.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்களும் மின் வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், P முதல் W வரையிலான பிரிவுகளில் காலை 08.15 மணி முதல் மாலை 05.45 மணி வரை 4 மணி நேரம் 45 நிமிடங்களும் மாலை 05.45 மணி முதல் நள்ளிரவு 10.45 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related posts

ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர – கோட்டாவின் காலத்தை மறந்துவிட வேண்டாம் – ரிஷாட் எம்.பி எச்சரிக்கை

editor

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன சேவையில் இருந்து நீக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு முடிவு

editor

காலி மற்றும் மாத்தறையின் அனைத்து பாடசாலைகளுக்கும் புதன்கிழமை வரை விடுமுறை!