உள்நாடு

தாம் பிரதமராக பதவியேற்கவுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது

(UTV | கொழும்பு) – தாம் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைக்கு தேசிய இணக்கப்பாடு ஒன்றே தீர்வு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மிகை கட்டண வரி சட்டமூலம் : SJB மனு

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – ஜனாதிபதி அறிவிப்பு.