உள்நாடு

பிரதமரின் விலகல் – உண்மையில்லை என்கிறது பிரதமர் ஊடகப் பிரிவு

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் பொய்யானவை என பிரதமரின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

Related posts

நாங்கள் நாட்டுக்காக உழைத்துள்ளோம் – நாமல்

editor

ACMCயுடன் இணைந்த, சம்மாந்துறை SLMC உறுப்பினர்!

இலங்கை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்