கிசு கிசு

நாமலின் மனைவி நாட்டை விட்டும் வெளியேறினார்

(UTV | கொழும்பு) –  அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ மற்றும் அவரது பெற்றோர்கள் இன்று காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மற்ற இரு மருமகள்களும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்களா என்பது தெளிவாக தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

‘வரவு செலவுத் திட்டத்திற்கு பிறகு புதிய அமைச்சரவை பதவியேற்பு’

பாய்ந்து வந்து தாக்கிய சிங்கத்தை அடித்துக் கொன்ற ஓட்டப்பந்தய வீரர்

இலங்கையில் முதன்முறையாக ஓரினச்சேர்க்கையாளருக்கு ஆதரவாக இடைக்கால பாதுகாப்பு உத்தரவு