உள்நாடு

ஜா-எல, கனுவன சந்தி ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கோரி ஜா-எல, கனுவன சந்தியில் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

ஊதியங்கள் குறைக்கப்பட்டுள்ளமைக்கு தொடர்பில் குற்றச்சாட்டு

கரையோர பாதை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கிளிநொச்சியில் ஒரு கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!