உள்நாடு

நுகேகொட – மஹரகம வீதியின் அம்புல்தெனிய சந்தியில் இருந்து பூட்டு

(UTV | கொழும்பு) – நேற்றைய பதற்றமான சூழ்நிலையை அடுத்து நுகேகொட – மஹரகம வீதி அம்புல்தெனிய சந்தியில் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்றும் நாடளாவிய ரீதியாக பல இடங்களில் பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு கோரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்தவண்ணமுள்ளன.

Related posts

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு – வாழைச்சேனையில் சோகம்

editor

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 எம்.பி.க்கள் தயார்

பெருங்கடல் பாதுகாப்புத் தலைமையகமாகிய இலங்கை!