உள்நாடு

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

(UTV | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்திய, நுகேகொட, களனி மற்றும் கல்கிசை ஆகிய பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமே இவ்வாறு தளர்த்தப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் எம்.பி க்களை சந்தித்த தேசிய ஷூரா சபை

editor

தேய்ந்த டயர்கள் கொண்ட வாகனங்களுக்கு சிக்கல்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கல்முனை விஜயம்!