உள்நாடு

UNP இனது அடுத்த சத்தியாக்கிரகப் போராட்டம் மாத்தறையில்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சி அநாமதேய குழுக்களால் நடத்தப்படும் எந்தவொரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாது என தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் எங்கள் சத்தியாக்கிரகப் பிரச்சாரத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

அடுத்த சத்தியாக்கிரகப் போராட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. அனைவரையும் எங்களுடன் சேர அழைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

Related posts

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு – முற்தரப்பு ஒப்பந்தம் இன்று

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல் பொய்யானது

editor

தயார்படுத்தப்படும் பரீட்சை நிலையங்கள்!