உள்நாடு

சமனல குளம் – காசல்ரீ அனல்மின் நிலைய மின் உற்பத்திகள் நாளை முதல் நிறுத்தப்படும்

(UTV | கொழும்பு) – சமனல குளம் மற்றும் காசல்ரீ அனல்மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதுமான நீர் மட்டம் இல்லாததால், அவற்றுக்கான மின் உற்பத்தி நாளை (01) முதல் இடைநிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Related posts

வெட்டுக்காயங்களுடன் பாராளுமன்ற அருகில் சடலம் மீட்பு

எரிபொருள்கள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது

சமிந்த்ராணி கிரியெல்ல எம்.பிக்கு காணி வழங்கிய விவகாரம்!

editor