உள்நாடு

நாளை இரு மணித்தியாலங்களை குறைத்து மின்வெட்டு

(UTV | கொழும்பு) – எரிபொருள் இருப்பு இன்று இரவு 11 மணிக்குள் மின்சார சபையிடம் கையளிக்கப்படும் எனவும் நாளை முதல் 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு குறைக்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களுக்கான ஊரடங்கு குறித்த அறிவிப்பு

நாட்டில் உணவுப்பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம்!

கணவனும், மனைவியும் கைது!

editor