உள்நாடு

முன்னாள் அமைச்சர் அத்தாவுத செனவிரத்ன காலமானார்

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் அத்தாவுத செனவிரத்ன தனது 91ஆவது வயதில் காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இரத்தினபுரியில் வீட்டுத் திட்டம் மக்களிடம் கையளிப்பு!

editor

ஊரடங்கை மீறுபவர்களைக் கைது செய்ய விசேட நடவடிக்கை

ஜனவரி முதல் கடவுச்சீட்டுக்காக வரிசையில் நிற்கத்தேவையில்லை!