உள்நாடு

நாடளாவிய ரீதியில் 10 மணித்தியால மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்றும்(30) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய A முதல் L மற்றும் P முதல் W வரையான பிரிவுகளில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான காலப்பகுதியில் கட்டங்கட்டமான 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேவேளை, M,N,O,X,Y,Z பிரிவுகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வெட்டு அமுலாகும் நேரங்கள் குறித்த அட்டவணை

Related posts

அனைத்து திரையரங்குகளுக்கும் மறு அறிவித்தல் வரை பூட்டு

ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைவது குறித்து மகிழ்ச்சியான செய்தியை கூறிய இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

editor

களுத்துறை அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு – பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ரிஷாட் எம்.பி

editor