உள்நாடு

நாடளாவிய ரீதியில் 10 மணித்தியால மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்றும்(30) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய A முதல் L மற்றும் P முதல் W வரையான பிரிவுகளில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான காலப்பகுதியில் கட்டங்கட்டமான 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேவேளை, M,N,O,X,Y,Z பிரிவுகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வெட்டு அமுலாகும் நேரங்கள் குறித்த அட்டவணை

Related posts

நாட்டைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பர்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை

அனைத்து பல்கலைக்கழகங்களும் திறப்பு