உள்நாடு

மைத்திரிக்கு வீடு வழங்கும் தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கொழும்பு, மலலசேகர மாவத்தையில் வீடொன்றை வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்றிலிருந்து 4 வாரங்களின் பின்னர் இந்த உத்தரவு அமுலுக்கு வருவுள்ளதாகவும் நீதிமன்ற தெரிவித்துள்ளது.

Related posts

சீன நாட்டவருக்கு முன்னுரிமை : இலங்கை அரசு இணங்கியது

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி அநுர நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாமல்

editor

ரிஷாட் மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொண்ட மஸ்தானின் அடியாட்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர் – ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன

editor