உள்நாடு

இலங்கைக்கும் – மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகளை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கும் ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகளை இன்று (28) முதல் இடைநிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

கட்டுப்பாடற்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் நிலைமை மீண்டு வந்தவுடன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் என நம்புவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பிற்கும் மாஸ்கோவிற்கும் இடையில் வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

” நாட்டில் புற்றுநோய் போன்று பரவிவரும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கவேண்டும்” – ஞானசார தேரர்

Shafnee Ahamed

சில பகுதிகளில் 100 மி.மீற்றர் வரையான பலத்த மழை

வெடிபொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது