உள்நாடு

மீண்டும் முச்சக்கர வண்டிகளது கட்டணங்கள் உயரும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவும் வேளையில், இலங்கை ஐ.ஓ.சி நிறுவனத்தினால் பெற்றோல் விலை அதிகரிப்பினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக முச்சக்கரவண்டி சாரதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் ஊடக செயலாளர் கபில கலாபிடகே இதனை தெரிவித்தார்.

Related posts

சஜித்- அனுர முன்னிலையில்: விலகியவர்களை இணைக்கவும் என்கிறார் SB

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் ஜனாதிபதி ரணில்

editor

ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களின் சுதந்திரமல்ல