உள்நாடு

இன்று SJB இனது அமைதிப் போராட்டம்

(UTV | கொழும்பு) –  ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் போராட்டம் ஒன்று இன்று(25) கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 5.30 மணியளவில் மொரட்டுவை பொருபன சந்தியில் இருந்து மொரட்டுவ மோதர சந்தி வரை இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்துவதுதான் இதன் நோக்கமாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா : 323 பேர் சிக்கினர்

அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை – அமைச்சர் குமார ஜயகொடி

editor

கடவுச்சீட்டு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்