உள்நாடு

கடவத்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

(UTV | கொழும்பு) – கொழும்பு – கண்டி வீதியின் கடவத்த, 9 ஆம் கட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 30 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

‘ஸ்புட்னிக் வி’ : 7 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

வழமைக்கு திரும்பும் தென்கிழக்கு பல்கலைக்கழகம்!

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் 168 முறைப்பாடுகள்!

editor