உள்நாடு

மற்றுமொரு பதவியில் இருந்து கம்மன்பில விலகல்

(UTV | கொழும்பு) – சீதாவக்க பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து உதய கம்மன்பில விலகியுள்ளார்.

எரிசக்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிறைவேற்றுப் பதவியில் நீடிப்பது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதய கம்மன்பில ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

நிலுவையில் உள்ள 1,131,818 வழக்குகள் தொடர்பில் அவதானம்

editor

இத்தாலியில் இலங்கையர் உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை

ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்கவிடம் இலஞ்சம் கேட்டவர்களுக்கு விளக்கமறியல்

editor