உள்நாடு

டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா

(UTV | கொழும்பு) – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடற்றொழில் அமைச்சர், பிரதமருடன் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதியின் விசேட அறிக்கை

ஜனாதிபதி மற்றும் உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளருக்கு இடையில் சந்திப்பு

editor

வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த இராணுவ பொலிஸார் கடமையில்