உள்நாடு

டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா

(UTV | கொழும்பு) – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடற்றொழில் அமைச்சர், பிரதமருடன் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

போதைப்பொருள் கடத்தல் : உதவிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.

 வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சமூகங்களை மீளக்குடியேற ஜிஹான் ஹமீட்  அழைப்பு