உள்நாடு

நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி விசேட உரை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இரவு 8.30 க்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

வவுனியா உணவகம் ஒன்றில் உளுந்து வடைக்குள் சட்டை ஊசி

editor

பெட்ரோல் மற்றும் டீசல் மீது பாரியளவில் வரி அறவிடப்படுகிறது – சம்பிக்க ரணவக்க

editor

பொத்துவில் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளர் கடமையேற்பு.