உள்நாடு

ஜனாதிபதியின் மாமியார் கலிபோர்னியாவில் காலமானார்

(UTV | கொழும்பு) –  முதல் பெண்மணி அயோமா ராஜபக்சவின் தாயார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் பத்மா தேவி பீரிஸ் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காலமானார்.

திருமதி பத்மா தேவி பீரிஸ் இறக்கும் போது அவருக்கு வயது 89.

இறுதிச் சடங்குகள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

யோஷித ராஜபக்ஷ தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளியிட்ட நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

AI தொழில்நுட்பத்தின் மூலம் செய்தி வாசிப்பு இலங்கையின் வரலாற்று சாதனை

மேலும் 12 கடற்படையினர் குணமடைந்தனர்