உள்நாடு

இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு புதிய தலைவர்

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம். ஆர். டபிள்யூ. டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது கடற்படை வீரர் குணமடைந்தார்