உள்நாடு

இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு புதிய தலைவர்

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம். ஆர். டபிள்யூ. டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமனம்

துசிதவின் கைத்தொலைபேசியைக் CID யிடம் ஒப்படைக்க உத்தரவு!

editor

நீர் விநியோகம் குறித்து வௌியான எச்சரிக்கை

editor