உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகம் மீது கல்வீச்சு

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகம் தாக்கப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே கல் வீச்சு நடத்தப்பட்டதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மிாிஹானை சம்பவம் : விசாரணைகள் சிஐடியிடம் ஒப்படைப்பு

12 முறைப்பாடுகள் : மாட்டிக்கொள்ளும் திலினி

எல்பிட்டிய பிரதேச சபை தொடர்பில் வௌியான விசேட வர்த்தமானி

editor