உள்நாடு

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பொருளாதார சபை

(UTV | கொழும்பு) – நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பொருளாதார சபையொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு பரிந்துரைத்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

பாதுகாப்புச் சபை போன்று வாரந்தோறும் கூடும் பொருளாதாரச் சபையே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் பொறுப்பு வகிக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் பிரதமரின் வாழ்த்து

இந்தியாவின் தனித்துவமான சாதனை தொடர்பில் ஜனாதிபதியின் மனப்பூர்வமான வாழ்த்து

போதுமான அத்தியாவசிய உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்திருக்க பணிப்புரை