உள்நாடு

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பொருளாதார சபை

(UTV | கொழும்பு) – நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பொருளாதார சபையொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு பரிந்துரைத்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

பாதுகாப்புச் சபை போன்று வாரந்தோறும் கூடும் பொருளாதாரச் சபையே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் பொறுப்பு வகிக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எதிர்க்கட்சிகள் தோற்கடித்தது பட்ஜட்டையல்ல – மனச்சாட்சியையே – கொழும்பு மாநகர முதல்வர் விராய் கேலி பல்தசார்

editor

மூடப்படும் வீதிகள் தொடர்பில் வெளியான தகவல்

editor

2021 (2022) ஆண்டுக்கான கல்வித் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.