உள்நாடு

கடும் சிரமத்திரகு மத்தியில் உணவகங்கள், பேக்கரிகள்

(UTV | கொழும்பு) – சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட பல துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அதிகளவான பேக்கரிகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனது பேக்கரி பொருட்களை விற்பனை செய்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பஸ் – வேன் மோதி கோர விபத்து – பலர் காயம்

editor

ரணிலுக்கு நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை

விடுதி அறையில் மாணவி தற்கொலை – காரணம் என்ன?

editor