உள்நாடு

யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி

(UTV | கொழும்பு) – யுகதனவி அனல்மின் நிலைய உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்களை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கெரவலப்பிட்டியவில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான யுகதனவி அனல் மின் நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் விசாரணையின்றி நிராகரிக்க இவ்வாறு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Related posts

எதிர்வரும் மூன்று வாரங்கள் கடினமான காலமாக இருக்கும்

பிரதி சபாநாயகர் பதவி குறித்து பிரதமர் ரணிலின் பரிந்துரை

கணவனால் தாக்கப்பட்டு வரும் பெண்கள் வைத்தியர்களிடம் கணவனை காட்டிக்கொடுப்பதில்லை