உள்நாடு

ரஷ்யாவிடம் கடன் கோருகிறது இலங்கை

(UTV | கொழும்பு) – ரஷ்யாவிடம் இலங்கை, 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கடனாக கோரியுள்ளது.

மசகு எண்ணெய், காஸ் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கே இந்தக் கடன் கோரப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும்

ஜனாதிபதி தலைமையில் சியம்பலாண்டுவ “ரிவிதனவி” சூரிய சக்தி பூங்காவின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

editor

மாளிகாவத்தையில் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை