உள்நாடு

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – ழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டு வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

இதன்படி, மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கையர்கள் புறப்படுவதற்கு முன்னர் PCR அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

மஹாபொல அறக்கட்டளை மோசடி – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணை

விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்படும் புதிய திட்டம்!

“சேலைன் கூட ஒரு மாதத்திற்கான கையிருப்பு மட்டுமே”