உள்நாடு

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – லங்கா ஐஓசி நிறுவனம் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக டீசல் மானியத்தை வழங்காவிட்டால் மீண்டும் பஸ் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என பஸ் உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் ஜூலை மாதம் வரையில் மீண்டும் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என கடந்த பஸ் கட்டண திருத்தத்தின் போது அரசாங்கத்திற்கு வாக்குறுதி வழங்கப்படவில்லை என அகில இலங்கை தனியார் பஸ் கம்பனிகள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

Related posts

யானை தாக்கியதில் இளம் தாய் பலி – உயிர் தப்பிய 3 வயது குழந்தை

editor

ரஷ்ய பெண்ணை துன்புறுத்திய சம்பவம் – சந்தேகநபர்கள் விளக்கறியலில்

மதுபானசாலையினை மூடுமாறு போராட்டம் – அரசியல்வாதிகள் சிலர் சென்றதால் பதற்ற நிலை | வீடியோ

editor