உள்நாடு

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இல்லை

(UTV | கொழும்பு) – ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலையை உயர்த்திய போதிலும், கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்திருந்தார்.

Related posts

அதிவேக நெடுஞ்சாலைகளில் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார்

BREAKINGNEWS | பதவியை இராஜனமா செய்த சமிந்த விஜேசிறி!