உள்நாடு

மல்கம் ரஞ்சித் வத்திக்கானை சென்றடைந்தார்

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக சர்வதேச சமூகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இரண்டு வார கால சர்வதேச சுற்றுப்பயணமாக கர்தினால் மல்கம் ரஞ்சித் வத்திக்கானை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 563 பேர் குணமடைந்தனர்

பசில் தலைமையில் முதல் கூட்டம் இன்று

“பூஸ்டர் வேலை செய்யுமாக இருந்தால் முகக்கவசம் தேவையில்லை”