உள்நாடு

மல்கம் ரஞ்சித் வத்திக்கானை சென்றடைந்தார்

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக சர்வதேச சமூகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இரண்டு வார கால சர்வதேச சுற்றுப்பயணமாக கர்தினால் மல்கம் ரஞ்சித் வத்திக்கானை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்றுக்கு படகில் வந்த பாராளுமன்ற உறுப்பினர்

மின் கட்டணத்தை செலுத்த தவறும் நுகர்வோருக்கு கால அவகாசம்

பேருவளையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி