உள்நாடு

நாடளாவிய ரீதியிலான மின்வெட்டு நேர அட்டவணை

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியாக இன்று(23), 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாகவே மின்வெட்டுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டதாக ஆணைக்குழு கூறியது.

அதற்கமைய A,B மற்றும் C ஆகிய வலயங்களில் 04 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏனைய பகுதிகளில் 04 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேர அட்டவணை…

 

Related posts

யாழ்.பல்கலைக்கழக மாணவி கழுத்தறுத்து கொலை – இராணுவ வீரர் கைது [VIDEO]

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு

editor

 பல்கலை கழக மாணவன் விடுதியில் உயிரிழப்பு!