உள்நாடு

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இன்று விசேட விவாதம்

(UTV | கொழும்பு) – நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விசேட விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நுகர்வுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருள் நெருக்கடி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் ஆகியவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

காலை 11 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடைபெறும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

Related posts

பேருவளை துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது

நாட்டில் 30,000 இற்கும் அதிகமான தாதியர் வெற்றிடங்கள்!

கடுவெல மற்றும் அதனை சூழவுள்ள சில பிரதேசங்களில் நீர் வெட்டு