உள்நாடு

ஜனாதிபதியினால் மீண்டும் ஒரு அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்

(UTV | கொழும்பு) – பல துறைகளை அத்தியாவசிய சேவைகளாக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சாரம் மற்றும் சுகாதாரத் துறைகள் தொடர்பான சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.

முன்னதாக கடந்த 11 ஆம் திகதி இந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுஜீவ சேனசிங்க எம். பி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு

editor

இனவாதத்திற்கு எதிராக, சிங்கப்பூர் போன்ற இறுக்கமான சட்ட மாற்றத்தை கொண்டுவாருங்கள் நாம் ஆதரவு வழங்குவோம் – ஜனாதிபதியிடம் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தல்!

editor

சுற்றுநிருபம் கல்வி சார்ந்த துறையினருக்கும் பொருந்தும்