உள்நாடு

இன்று திட்டமிடப்பட்ட மின் துண்டிப்புகள் இடம்பெறாது

(UTV | கொழும்பு) – இன்றைய தினம் திட்டமிடப்பட்ட மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்றைய மின்சார உற்பத்திக்கான எரிபொருளை இலங்கை மின்சார சபை தற்போது பெற்றுக்கொண்டிருப்பதால், தேசிய மின்கட்டமைப்பை ஸ்திரப்படுத்த பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை இடைப்பட்ட காலப்பகுதிகளில் அவ்வப்போது மின் தடை ஏற்படலாமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரஞ்சனின் இரண்டாவது வழக்கு ஒத்திவைப்பு

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

தகவல் வழங்குவோருக்கு 5 லட்சம் பணப்பரிசு – நிஹால் தல்துவா அறிவிப்பு