உள்நாடு

பசில் மீளவும் இந்தியாவுக்கு

(UTV | கொழும்பு) – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரு வாரங்களுக்குள் மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இரண்டு மாதங்களுக்குள் இலங்கையின் நிதி அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென The Hindu பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

Related posts

நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல்

editor

அமைச்சர் சரோஜாவை சந்தித்த ACJU பிரதிநிதிகள்

editor

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

editor