உள்நாடு

எதிர்வரும் 14-ம் திகதி வரை மின்வெட்டு இல்லை

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 14-ம் திகதி வரை மின்வெட்டு இல்லை என்பதால், இருக்கும் திறன் மூலம் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களை கோருகிறது.

Related posts

நாய் வளர்த்ததால் கைது

புகையிரத பயணச் சீட்டுகளுக்கு தட்டுப்பாடு

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா 2023