உள்நாடு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக 17 பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

சம்பளப் பிரச்சினையின் அடிப்படையில் இந்த தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் இணைச் செயலாளர் ஜி.கே.ருவன் குமார தெரிவித்திருந்தார்.

Related posts

விமான நிலைய வளாகத்திற்குள் பீ.சி.ஆர் பரிசோதனைகள்மேற்கொள்ள தீர்மானம்

Aeroflot விமான விவகாரம் : விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு