உள்நாடு

கலந்துரையாடல் தோல்வி : தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) –   பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி முடிவடைந்ததையடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

ஜனாதிபதியின் தைத்திருநாள் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தல் – இதுவரை 122 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

editor

பிட்டு கேட்ட கணவன் – வெட்டிக் கொலை செய்த மனைவி – இலங்கையில் பரபரப்பு சம்பவம்

editor