உள்நாடு

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுத்துச் செல்லுமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – கொவிட் தொற்று நிலைமை ஏற்பட்டுள்ள போதிலும், அடுத்த நான்கு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறையை பிரயோகிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – நிஸாம் காரியப்பர் எம்.பி

editor

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 2,000 அதிசொகுசு பேரூந்துகள்

அனைத்து மதுபான சாலைகளுக்கும் 2 நாட்களுக்கு பூட்டு