உள்நாடு

சகல அரச முகாமைத்துவ சேவை அதிகாரிகளும் இன்று சுகயீன விடுமுறையில்

(UTV | கொழும்பு) – மத்திய மாகாண சகல அரச முகாமைத்துவ சேவை அதிகாரிகளும் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட மேலும் சில தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளை முன்வைத்து அவர்கள் இந்த சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினையும் முன்னெடுக்கவுள்ளதாக முகாமைத்துவ சேவை அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மாகாண உறுப்பினர் சம்பத் பண்டார கருணாத்திலக்க தெரிவித்துள்ளார்.

Related posts

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – விசேட விசாரணைகள் முன்னெடுப்பு

ரூ.5,000 கொடுப்பனவு தொடர்பில் பிரதமர் அலுவலகம் விஷேட அறிவிப்பு

அனைத்து பயணிகள் விமானம் – கப்பல்கள் இலங்கைக்கு வரத் தடை