உள்நாடு

ஹிஜாஸுக்கு பிணை வழங்குவது குறித்த தீர்ப்பு திங்களன்று 

(UTV | கொழும்பு) –  பயங்கரவாதத் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுஹ்வுக்கு பிணை வழங்குவது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

டீசல் கொள்வனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!

மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி