உள்நாடு

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – இன்று மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சுமார் 20 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளதே அதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டார்.

Related posts

வீடியோ | ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

editor

ஓமானுக்கு விரைந்த ஜம்இய்யத்துல் உலமா சபை குழு !

புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து!