உள்நாடு

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் : CCD இற்கு பிறப்பித்துள்ள உத்தரவு

(UTV | கொழும்பு) – பொரளை அனைத்து புனிதர்களிள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு (CCD) கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்களுக்கான கோரிக்கை

மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று

ஊழல்வாதிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் அரசாங்கம் வழங்காது – கொழும்பு மாநகர சபையின் மேயர் நாளை பதவியேற்பார் – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor