உள்நாடு

நீரை சிக்கனமாக பயன்படுத்தக் கோரிக்கை

(UTV | கொழும்பு) – குழாய் நீரை பயன்படுத்தும் போது சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் தண்ணீர் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினராக பசில் பதவியேற்றார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி

editor

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட முடியாது – மஹிந்த தேசப்பிரிய

editor