உள்நாடு

நீரை சிக்கனமாக பயன்படுத்தக் கோரிக்கை

(UTV | கொழும்பு) – குழாய் நீரை பயன்படுத்தும் போது சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் தண்ணீர் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பேருந்துகளில் போக்குவரத்து கட்டண அட்டை வழங்க நடவடிக்கை

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை இரு மொழிகளிலும் பாராளுமன்றுக்கு

அதிவேக நெடுஞ்சாலை கார் விவகாரம் : சாரதிக்கு விளக்கமறியல்