உள்நாடு

கொழும்பு – கண்டி புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் கண்டிக்கு இடையேயான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரத பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த மார்க்கத்தின் ஊடான சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது.

Related posts

நவம்பரில் கூடும் பாராளுமன்றம்- முக்கிய நிகழ்வுகள்

மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவு

தேசிய அரசாங்கம் அமைக்க முஸ்தீபு : சம்பிக்க பிரதமரா?