உள்நாடு

எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு இந்தியா சற்றுமுன்னர் அனுமதி வழங்கியிருந்ததாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்திருந்தார்.

Related posts

அரச ஊழியர்களுக்கான சுற்றுநிருபம் வெளியானது

சிறைச்சாலையிலிருந்து தப்பி செல்ல முயன்ற கைதி சடலமாக மீட்பு

மலையகத்தில் கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

editor