உள்நாடு

தெஹிவளை கடற்பரப்பிற்கு செல்ல வேண்டாம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு- தெஹிவளை கடற்பரப்பில் நீராடச் சென்ற ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக கல்கிசை மற்றும் தெஹிவளை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

எக்காரணம் கொண்டும் OTP ஐ யாரிடமும் பகிர வேண்டாம்

editor

MSC Messina கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் முக்கிய செயற்பாட்டாளராக ஹலால் கவுன்சில்!