உள்நாடு

மஹிந்தவின் இராஜினாமா தொடர்பிலான ஊடக அறிக்கை

(UTV | கொழும்பு) –   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அண்மைக்காலமாக வெளியாகி வருகின்றன.

பிரதமர் இராஜினாமா என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட, பிரதம அமைச்சின் அலுவலக ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

Related posts

முதலாவது ‘Sky bridge” சொகுசு ஹோட்டலை திறந்த ஜனாதிபதி

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டி – எம்.ஏ.சுமந்திரன்

editor

பெலியத்த கொலை – அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள்